செய்தி

பெட்ரோல்,டீசல் விலை உயர்வைக் கண்டித்து இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்!

பெட்ரோல் டீசல் உயர்வை கண்டித்து,இராமநாதபுரம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் வரலாறு காணாத…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி.உதவி செய்தவர்களுக்கு மாவட்ட எஸ்.பி கார்த்திக் பாராட்டு!

🎯 இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் விதமாக 25.03.2021-ம் தேதி முதல் பாதுகாப்பு பணியில் இருந்த கீழக்கரை உட்கோட்ட துணை காவல்…

தமுமுக இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 52 கொரோனா உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது!

*தேவிபட்டினம் கிளை தமுமுகவின் தொடர் கொரோனா பேரிடர் சேவைகள்…* கடந்த சில நாட்களாக கொரோனாவால் மரணித்த உடல்களை நல்லடக்கம் செய்த தேவிபட்டினம் தமுமுகவின் செயல்வீரர்கள்… *சமுதாய தலைவர்…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இராமநாதபுரம் சந்தை திடல் அருகில்  மாவட்ட தலைமையகத்தில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறப்பு! 

இராமநாதபுரம்,ஜீன்.08:- கொரோனா பாதிப்பில் உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு உதவி மையம் திறக்கப்பட்டது.காவல்துறை ஆய்வாளா் சரவண பாண்டியன்…

இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்க : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

இளைஞர்களை சீரழிக்கும் Free Fire கேமை தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல்…

பெட்ரோல் டீசல் விலையை உடனே குறைக்க தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் M.A.N.சலீமுதீன் வலியுறுத்தல்!

ஏழை எளிய நடுத்தர மக்களை அன்றாடம் பாதிக்கக்கூடிய பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதை ஒன்றிய அரசு கண்டும் காணாமல் இருப்பதை தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம்…

EMI கட்டணம் கட்ட பொது மக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும், ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கோரிக்கை..!!

வீட்டு வாடகை, EMI, கால அவகாசம் வழங்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில பொது செயலாளர் எஸ். ஷாஜகான் கோரிக்கை…

இராமநாதபுரம் சின்னகடை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பதாகை நாம் தமிழர் கட்சி மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்களால் வைக்கப்பட்டது!

இராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் கொரோனா காலகட்டத்தில் மக்கள் அச்சமின்றி நடந்து கொண்டிருக்கிறார்கள் பலமுறை காவல் துறைக்கு அறிவித்தும் காவல்துறை பலமுறை அவர்களை கண்டித்தும் அதை பற்றி…

மத்திய அரசுக்கு தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் M.A.N.சலீமுதீன் கண்டனம்!

ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையையும்,32 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பையும் கொண்டது லட்சத்தீவு. இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக உள்ளது. லட்சத்தீவில் துணைநிலை…

சிறுதுளிகள் அறக்கட்டளை சார்பாக ராமநாதபுரத்தில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து காப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை அந்தந்த மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் சாலையோரங்களில் வசிக்கும்…