செய்தி

உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!

உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை…

நடமாடும் விற்பனை வாகனங்களில் காய்கறி தொகுப்புகள் விநியோகிக்கும் பணி.மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார்!

இராமநாதபுரம்,மே.26:- இராமநாதபுரம் மாவட்டம் , பட்டணம்காத்தான் ஊராட்சி, சேதுபதி நகர் பகுதியில் இன்று (26.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்பில்…

இராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் சார்பாக ரூ.25.30 இலட்சம் மதிப்பில் 36 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்.மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கப்பட்டது!

இராமநாதபுரம்,மே.26:- இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று (26.05.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில்,இராமநாதபுரம் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம்…

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!

காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன…

மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்!

மதத்தின் பெயரால் இஸ்லாமிய இளைஞர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல்…

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை கொரோனோ வார்டில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் தே.மு.தி.க வலியுறுத்தல்!

கோவாக்ஸின் இரண்டாம் தவனை தடுப்பூசியை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்ட பிறகு தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த…

காயல் நகர பொது மக்கள் முக கவசம் , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள்!

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் நகர பொது மக்கள் முக கவசம் சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்…

தேர்போகி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கல்!

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி சூழலில் தேர்போகி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து…

இராமநாதபுரத்தில் நாளை பல்வேறு அரசு நிகழ்வுகளில் பங்கேற்க போக்குவரத்துத்துறை அமைச்சர் வருகை! 

இராமநாதபுரம்,மே.14:- தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க,தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தவிர்க்கவும்,தடுக்கவும் முழு…

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் ஆட்சியர்/மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதீப்குமார், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் நேரில் ஆய்வு!

இராமநாதபுரம்,மே.13:- இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கூடுதல் ஆட்சியர்/மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரதீப்குமார்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் ஆகியோர்,கொரோனா…