பெரியபட்டினம் ஊராட்சி பகுதிகளில் வேலை செய்யும் வெளிமாநில நபர்களிடம் குறைகேட்பு முகாம்!
பெரியபட்டினம்,மே.29:- இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை வெளிமாநில வேலையாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதன் எதிரொலியாக…