Month: February 2022

கீழக்கரை 10வது வார்டில்
அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்பாளர் நிலோஃபர் நிஷா பேகம் உறுதி!

ராமநாதபுரம், பிப்.12: கீழக்கரை 10வது வார்டில் பொதுமக்களுக்கு தேவையானஅடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வேட்பாளர் நிலோஃபர் நிஷா பேகம் உறுதிஅளித்தார் ராமநாதபுரம் மாவட்டம்…

24-மணி நேரமும் 21-வது வார்டு மக்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் வேட்பாளர் அஸ்கர் (எ )செய்யது முகமது உறுதி!

கீழக்கரை,பிப்.11:- கீழக்கரையில் 24 மணி நேரமும் வார்டில் வசிக்கும் பொதுமக்கள் அவர்களின் அத்தியாவசிய தேவைக்காக என்னை தொடர்பு கொள்ளலாம் என திமுக வேட்பாளர் அஸ்கர் (எ) செய்யது…

எஸ்டிபிஐ வேட்பாளர்களை ஆதரித்து மாநில துணைத் தலைவர் பிரச்சாரம்!

இராமநாதபுரம்,பிப்.10:- இராமநாதபுரம் நகர் மன்ற எஸ்டிபிஐ கட்சியின் வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை ஆதரித்து எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் பி.அப்துல் ஹமீது இன்று (10.02.2022) சூறாவளி பிரச்சாரம் செய்தார்.பிரச்சாரத்திற்கு…

கீழக்கரை 6-வது வார்டில் வாறுகால் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.வேட்பாளர் வஹிதா பேகம் உறுதி.

இராமநாதபுரம், பிப்.11:- கீழக்கரை 6-வது வார்டில் நீண்டநாள் பிரச்சனையான கழிவுநீரை வெளியேற்ற வாறுகால் வசதி ஏற்படுத்தப்படும் என வேட்பாளர் வஹிதா பேகம் உறுதி அளித்துள்ளார்.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை…

கீழக்கரை 19வது வார்டில் பணிகள் முடக்கப்பட்ட பூங்கா மீண்டும் அமைக்க நடவடிக்கை ஏற்படும்
வேட்பாளர் செய்யது அபுசாலிஹ் உறுதி

ராமநாதபுரம், பிப்.10: கீழக்கரை 19வது வார்டில் தனிப்பட்ட காரணங்களால் முடக்கப்பட்ட பூங்காமீண்டும் அமைக்க நடவடிக்கை ஏற்படும். என வேட்பாளர் செய்யது அபுசாலிஹ் உறுதி அளித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டம்…

ஊரின் நலமே எங்கள் இலக்கு கீழக்கரை அனைத்து கூட்டமைப்பு தலைவர் பேட்டி!

கீழக்கரை,பிப்.06:-கீழக்கரை நகராட்சி தேர்தலில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்கள்.பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது இபுராஹீம் கூறியதாவது:-இந்த…