இராமநாதபுரம் மாவட்டம் NTF சார்பில் ஒரு மாத காலம் தொடர் நிகழ்ச்சியாக போதை ஒழிப்பு தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தொடர் பிரச்சாரம் கோரிக்கைகளை முன் வைத்து NTF மாவட்ட தலைவர் முஹம்மது உமர் ஃபாருக்,NTF மாவட்ட செயலாளர் முஹம்மது
ஃபருஸ் ஆகியோர் இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூரிடம் போதை ஒழிப்பு குறித்து விளக்கம் அளித்தனர். அதனை தொடர்ந்து தேசிய தௌஹீத் கூட்டமைப்பு இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. போதை ஒழிப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.
வெளியிடுவோர்
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
இராமநாதபுரம்
98424 23752
94434 65765 🔥🔥🔥🔥👇🏻👇🏻