நாம் தமிழர் கட்சி சார்பாக பல்வேறு விழிப்புணர்வுகள்,உதவிகள் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் நாகூர் கனி ஏற்பாட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மதியம் இராமநாதபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கும் தெரு ஓரம் பசித்திருபோருக்கும்
சிக்கன் பிரியாணி
வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள்
காவனூர் மா.சித்திரவேலு
சலேத் ஆகியோர் உடனிருந்தனர்.
களப்பணி தொடர
புலனாய்வு எக்ஸ்பிரஸ் வாழ்த்துகிறது.
ஆசிரியர் டாக்டர்.அப்துல் ரசாக்.