இராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவ கல்லூரிக்கு ஆய்வு செய்ய வருகை தந்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா.சுப்பிரமணியன் அவர்களுடன்,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம்திருவாடானை சட்டமன்ற உறுப்பினர்
திரு.கரு.மாணிக்கம் ஆகியோர்கள்இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்த நூற்றுக்கும் அதிகமான உடல்களை நல்லடக்கம் செய்ததற்காக,இராமநாதபுரம் மத்திய மாவட்ட த.மு.மு.க மனிதநேய மக்கள்
கட்சியின் தன்னார்வலர்கள் மற்றும் நகர் நிர்வாகிகளை அழைத்து பொன்னாடை போர்த்தி த.மு.மு.க வின் சமூக நல்லிணக்க மக்கள் பணிகள் தொடர வாழ்த்துக்களை தெரிவித்தனர்.