பெரியபட்டினம் ஊராட்சி பகுதிகளில் வேலை செய்யும் வெளிமாநில நபர்களிடம் குறைகேட்பு முகாம்!

பெரியபட்டினம்,மே.29:- இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வடகாடு பகுதியில் கடல் பாசி சேகரிக்க சென்ற மீனவப் பெண்ணை வெளிமாநில வேலையாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றதன் எதிரொலியாக…

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்ட தலைவராக மருத்துவர் ஆர்.மலையரசு தேர்வு!

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க 2022-2024 ஆண்டிற்கான ராமநாதபுரம் மாவட்ட தலைவராக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் மருத்துவர் ஆர்.மலையரசு…

15 ஆண்டுகளாக குடியிருந்து வரும் இடத்திற்கு மீனவ மக்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ராஜீவ்காந்தி தோப்பு நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர் இவர்களுக்கு அரசு பட்டா வழங்காததால் இவருடைய அடிப்படை தேவைகளான…

முஹம்மது (ஸல்) முஸ்லிம் ஜமாத் சார்பில் மதநல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிமும்மதத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்பு.

ராமநாதபுரம்,ஏப்.20:-ராமநாதபுரத்தில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி முஹம்மது (ஸல்) முஸ்லிம் ஜமாத் சார்பில் மஸ்ஜித் ஜமாத் திடலில் நடந்தது.இமாம் ரஹ்மத்துல்லா கிராஅத் ஓதினார்.தமுமுக மாவட்ட…

திருப்புல்லாணி ஒன்றிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக்கூட்டம்!

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் தமிழின வேந்தர் டாக்டர் ஜான் பாண்டியன் அவர்களின் ஆணைக்கிணங்க கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் டாக்டர் ஜா.பிரிசில்லா பாண்டியன் அவர்களின்…

கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சேர்மன் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது!

கீழக்கரை,மார்ச்.30:-இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நகர்மன்றத் தலைவர் செஹானஸ் ஆபிதா மற்றும் நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர்களை கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளர் பாசித்…

இராமநாதபுரத்தில்
பித்அத் ஒழிப்பு மாநாட்டு செயல்வீரர்கள் கூட்டம்!

இராமநாதபுரம்,மார்ச்.08:- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் சார்பில் 06.03.2022 அன்று பித்அத் ஒழிப்பு மாநாட்டுப்பணிகளை வீரியப்படுத்தும் நோக்கில் சிறப்பு செயல்வீரர்கள் கூட்டம் மாவட்டத் தலைமையகத்தில் நடைபெற்றது.மாவட்டத்தலைவர் J.M…

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம்-தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்களை நியமித்து மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன…

களிமண்குண்டு முதல் பெரியப்பட்டினம் சாலைஊராட்சி ஒன்றிய சாலையிலிருந்து பிரதமந்திரி சாலையாக மாற்றம்!

பெரியபட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துக்கால் வலசை வரையுள்ள தற்போது போக்குவரத்திற்க்கு பயன்படுத்த முடியாத சாலையாக இருந்த ஊராட்சி ஒன்றிய சாலையை எஸ்டிபிஐ கட்சியின்…

கீழக்கரை நகராட்சி 9 வார்டில்
திமுக வேட்பாளர் வெற்றி பெற வேண்டும்
வார்டு பொதுமக்கள் கருத்து.

ராமநாதபுரம், பிப்.19: கீழக்கரை நகராட்சி 9 வார்டில்திமுக வேட்பாளர் நஸ்ருதீன் வெற்றி பெற வேண்டும் என அப்பகுதி வார்டு பொதுமக்கள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி…