மத்திய அரசுக்கு தமிழக மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் M.A.N.சலீமுதீன் கண்டனம்!

ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகையையும்,32 சதுர கிலோமீட்டர் நிலப் பரப்பையும் கொண்டது லட்சத்தீவு. இந்திய ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியாக உள்ளது. லட்சத்தீவில் துணைநிலை…

சிறுதுளிகள் அறக்கட்டளை சார்பாக ராமநாதபுரத்தில் உணவு பொட்டலம் வழங்கப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா என்னும் கொடிய நோயிலிருந்து காப்பதற்காக தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கினை அந்தந்த மாநில அரசுகள் அறிவுறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் சாலையோரங்களில் வசிக்கும்…

உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் : முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை!

உலமாக்களுக்கு கோரோனா நிவாரண நிதியாக ரூ 7000 வழங்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் தமிழக முதல்வருக்கு கோரிக்கை…

நடமாடும் விற்பனை வாகனங்களில் காய்கறி தொகுப்புகள் விநியோகிக்கும் பணி.மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார்!

இராமநாதபுரம்,மே.26:- இராமநாதபுரம் மாவட்டம் , பட்டணம்காத்தான் ஊராட்சி, சேதுபதி நகர் பகுதியில் இன்று (26.05.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தோட்டக்கலைத் துறை ஒருங்கிணைப்பில்…

இராமநாதபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் சார்பாக ரூ.25.30 இலட்சம் மதிப்பில் 36 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள்.மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கப்பட்டது!

இராமநாதபுரம்,மே.26:- இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் இன்று (26.05.2021) நடைபெற்ற நிகழ்ச்சியில்,மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில்,இராமநாதபுரம் ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம்…

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் காயல் நகர பொறுப்பாளர்கள் நியமனம் : மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவிப்பு!

காயல் நகர இளைஞரணி பொறுப்பாளர்கள் நியமனம் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன…

மதத்தின் பெயரால் இஸ்லாமியர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் தலைவர் காயல் அப்பாஸ் கண்டனம்!

மதத்தின் பெயரால் இஸ்லாமிய இளைஞர் படு கொலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இது குறித்து காயல்…

இராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை கொரோனோ வார்டில் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் தே.மு.தி.க வலியுறுத்தல்!

கோவாக்ஸின் இரண்டாம் தவனை தடுப்பூசியை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்ட பிறகு தேமுதிக மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த…

காயல் நகர பொது மக்கள் முக கவசம் , சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள்!

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணம் நகர பொது மக்கள் முக கவசம் சமூக இடை வெளியை பின் பற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம்…

தேர்போகி ஊராட்சி மன்றம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கல்!

இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி சூழலில் தேர்போகி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து…