Month: June 2022

சாயல்குடி அருகே முன்னாள் நீதியரசர் கிருபாகரனுக்கு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பாராட்டு விழா!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் அவர்களுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மாபெரும் பாராட்டு விழா…

பெரியபட்டினத்தில் மக்கள் சங்கமம் மாநாடு மினி மாரத்தான் போட்டி!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரியபட்டினம் நகர் சார்பாக மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு நடத்தும் “மக்கள் சங்கமம்” மாநாடு வருகின்ற ஜூன் 30, மற்றும் ஜூலை…

வரலாற்றை அறியாதவர்கள் வரலாற்றை பேச முடியாது.,இந்திய விடுதலைக்கு முஸ்லீம்களின் பங்கு.,காயிதே மில்லத் வரலாற்றை நினைவு கூறும் விழாவில் பேச்சு! 

வரலாற்று சிறப்புமிக்க இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் வரலாற்றை நினைவு கூறுதல் நிகழ்ச்சி கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில் நடந்தது‌.தமிழர் வரலாற்றில் கண்ணியத்…

கீழக்கரையில் மக்கள் சங்கமம் மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு!

மக்கள் சங்கமம் மாநாடுகீழக்கரை பாப்புலர்/பிரண்ட் ஆ/ப் இந்தியா மக்களாட்சியை பாதுகாப்போம் என்னும் மக்கள் திரள் மாநாடு ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் மாநாட்டில் கருத்தரங்கம்…

கீழக்கரை மேலத்தெரு மக்கள் சேவை அறக்கட்டளையின்
19ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி!

மேலத்தெரு பல்லாக்கு ஒலியுல்லா சாலை 22.6.2022, அன்று மாலை. 5.00 மணியளவில், M.K.E.உமர், மக்கள் சேவை அறக்கட்டளையின் தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் தண்ணீரில் மிதந்து சாதனை…

குப்பையை அகற்ற உதவி வரும் முகம்மது சதக் டிரஸ்ட் மற்றும் அனைத்து சமுதாய கூட்டமைப்பிற்கு எம்.எல்.ஏ பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மக்கள் பாராட்டு!

கீழக்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வளர்ச்சி வாரிய செயலாக்க வளர்ச்சி வாரியம் மதுரை கோட்டம் சார்பாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் மதிப்பீடு 2,10,000 ரூபாய்க்கான 25…

கீழக்கரை வட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மின்மயானம் அமைக்க விடமாட்டோம் அமைதி பேச்சுவார்த்தை படு தோல்வி.,இந்து மக்கள் கடும் எதிர்ப்பு!

கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை இன்று 15/06/2022 காலை 11 மணியளவில் கீழக்கரை வட்டாட்சியர்  அலுவலகத்தில் நடைபெற்றது. கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ் நகராட்சி…

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா!

கீழக்கரை தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 34-வது விளையாட்டு விழா நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் சுமையா வரவேற்புரை வழங்கினார்.இராமநாதபுரம் வருவாய்…

இராமநாதபுரம் மாவட்ட பா.ம.க செயற்குழு கூட்டம்! 

இராமநாதபுரம் மாவட்ட பா.ம.க செயற்குழு கூட்டம் நடந்தது.மாவட்ட செயலர் தேனி சை.அக்கிம்  தலைமை வகித்தார்.மாவட்ட பொறுப்பாளர்கள் ஜீவா,சந்தான தாஸ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் ஆயிஷா வரவேற்றார்.மாநில பொதுச்…

புண்ணியவான்கள் பங்கேற்பு! இறைவனுக்காக ஒன்றிணைவோம்!!மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி டாக்டர் கதிர்வேலு தலைமை!

கீழக்கரை:ராமநாதபுரம் பிவிஎம் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் பிவிஎம் மனவளர்ச்சி குன்றியோருக்கான மறுவாழ்வு இல்லம் புதிய கட்டடம் கட்டுமான பணிக்கான துவக்க விழா சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் மாற்றுத்திறனாளிகளின்…