Month: October 2021

தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் கோரிக்கை மனு அனுப்பும் நூதன போராட்டம்!

ராமநாதபுரம், அக்.29- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தமிழக முதலமைச்சருக்கு 15 அம்ச கோரிக்கைகளை…

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் முஹம்மது
ஃபருஸ் கோட்டாட்சியர் சேக் மன்சூரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் NTF சார்பில் ஒரு மாத காலம் தொடர் நிகழ்ச்சியாக போதை ஒழிப்பு தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தொடர் பிரச்சாரம் கோரிக்கைகளை முன்…

தென்னம்பிள்ளை வலசை அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா! 

இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட தென்னம்பிள்ளை வலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன…

இலந்தைக்கூட்டம் கிராமத்தில் நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்கும் திட்டம்! 

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பஞ்சாயத்தில் இலந்தை கூட்டம் கிராமத்தில் என்.எஸ்.இ பவுன்டேசன் நிதியுதவியுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை…

மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த அமைச்சர்கள் நியமனம்!

முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ! மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சிலரை, சில மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும்,…

புதிதாக 4 வழித்தடங்களுக்கான அரசு பேருந்துகள் துவக்கம்!

மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிக்காட்டுதலின்படி மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் RS. ராஜகண்ணப்பன் உத்தரவின் பேரில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியிலிருந்து நேற்று புதிதாக துவங்கப்பட்ட 4…

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்! 

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 15-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு.தமிழக முதல்வரின்…