செய்தி

கீழக்கரை 19வது வார்டில் பணிகள் முடக்கப்பட்ட பூங்கா மீண்டும் அமைக்க நடவடிக்கை ஏற்படும்
வேட்பாளர் செய்யது அபுசாலிஹ் உறுதி

ராமநாதபுரம், பிப்.10: கீழக்கரை 19வது வார்டில் தனிப்பட்ட காரணங்களால் முடக்கப்பட்ட பூங்காமீண்டும் அமைக்க நடவடிக்கை ஏற்படும். என வேட்பாளர் செய்யது அபுசாலிஹ் உறுதி அளித்துள்ளார் ராமநாதபுரம் மாவட்டம்…

ஊரின் நலமே எங்கள் இலக்கு கீழக்கரை அனைத்து கூட்டமைப்பு தலைவர் பேட்டி!

கீழக்கரை,பிப்.06:-கீழக்கரை நகராட்சி தேர்தலில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்கள்.பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் ஹாமீது இபுராஹீம் கூறியதாவது:-இந்த…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ10 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர்…

73-வது குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்(தெற்கு)மாவட்டம் மண்டபம் மற்றும் புதுமடம் கிளைகள் சார்பில் 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மண்டபம்  அரசு மருத்துவமனையிலும் புதுமடம் அரசு ஆரம்ப…

73 வது இந்திய குடியரசு தினம் : மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வாழ்த்து!

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது. இந்தியாவில் சுமார் 200 நூற்றுக்கும் மேல் நிடித்து வந்த ஆங்கில…

ரூ.20 லட்சம் மதிப்பில் பாரதிநகரில் பேவர் பிளாக் சாலை.மண்டபம் மேற்கு ஒன்றிய அ.இ.அ.தி.மு.க கழகச் செயலாளரும்,மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் மருதுபாண்டியன் நேரில் கள ஆய்வு!

இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்றம் ஆக செயல்பட்டு வருகிறது ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் சித்ரா மருது ஊராட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில்…

காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இராமநாதபுரம்,ஜன.21:- இராமநாதபுரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சாயல்குடியை சேர்ந்த நசீர் என்பவர் சொந்த இடத்தில் தனது கட்சி கொடிக்கம்பத்தை நிறுவி உள்ளார்.அவற்றை எந்தவித முன்னறிவிப்புமின்றி…

சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் மீது தாக்குதல் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

சட்ட கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் மீதான தாக்குதலுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து…

இராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய சமத்துவ பொங்கல் விழாவில் எம்ஜிஆர் வல்லரசு சபதம் ஏற்பு.2026 அன்புமணி இராமதாசு அவர்களை தமிழகத்தின் முதல்வர் ஆக்குவோம்
எம்.ஜி.ஆர் ரசிகர்கள் சூளுரை!

இராமநாதபுரம்,ஜன.17:- சமத்துவ பொங்கல் கொண்டாடிய பா.ம.க-வினர் நிகழ்ச்சியில் வாழும் எம்ஜிஆர் கலந்து கொண்டார்.இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லட்சுமிபுரம் பகுதியில் மாவட்ட செயலாளர் தேனி சை.அக்கிம் தலைமையில் மாவட்ட…

சமூகநீதி மாணவர் இயக்கம் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி,டாக்டர். ஜாஹிர் உசேன் த.மு.மு.க தாய் கழகத்தில் இணைப்பு. சலீமுல்லாஹ் கான் பங்கேற்பு!

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்டாக்டர்.ஜாகிர் உசேன் தன் ஆதரவாளர்களுடன்தாய் கழகமான தமுமுகவில் கரம் கோர்த்தார்.மாநிலச் செயலாளர்கள் சலிமுல்லாஹ்கான்,சாதிக் பாட்சா முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன்…