செய்தி

பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அந்தந்த யூனியனுக்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேற்கண்ட பணிகளை இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்…

மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பா.ம.க பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி சார்பாக மாவட்ட பொருளாளர் மாவட்ட ஆட்சியரிடம் மனு! 

இராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ள மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஆயிஷா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை…

இராமநாதபுரம் சுடுகாட்டில் பல்வேறு முறைகேடுகள் பாட்டாளி மக்கள் கட்சியினர் கடும் எதிர்ப்பு! 

இராமநாதபுரத்தில் அல்லி கண்மாய் சுடுகாடு 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்மயானம் ஆக மாற்றப்பட்டது அதன்பின் சிறிது காலம் ஒழுங்காக இயங்கிவந்த மின் தகனமேடை பழுதடைந்தது பழுது அடைந்து…

மரக்கன்று மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி தலைமையில் நடைபெற்றது!

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மரக்கன்று கபசுர குடிநீர் 800 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குஇராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி அவர்கள்…

சிஏஏ எதிர்த்து போராடியவர்கள் மீது போட பட்ட வழக்குகள் வாபஸ் : முதல்வர் மு க ஸ்டாலினுக்கு காயல் அப்பாஸ் நன்றி !

சிஏஏ, மீத்தேன், எட்டு வழி சாலை, வேளான் திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் பத்திரிக்கையாளர்கள் மீதும் போட பட்ட அனைத்து வழக்குகள் வாபஸ் என அறிவித்த தமிழக…

புத்தேந்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 7-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அந்தந்த யூனியனுக்குட்பட்ட ஊராட்சி அலுவலகங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.மேற்கண்ட பணிகளை இராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத்…