பரமக்குடி அருகே கோவில் கட்டுவதில் இரு பிரிவினரிடையே மோதல்.அரசு அதிகாரிகள் அமைதி பேச்சுவார்த்தை!
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சரகம் பகுதியில் உள்ள அயன் பெரியனேந்தல் கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் மக்கள் 50-மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன.அதே கிராமத்தில் உள்ள மாற்று சமுதாயத்தினர்…