Pnk News

திமுக மாவட்ட கழக செயலாளரும், இராமநாதபுரம் MLA காதர் பாட்சா முத்துராமலிங்கம் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் நகரில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய, மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், குடிநீர் வடிகால் வாரியம், தேசிய நெடுஞ்சாலை…

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் இருந்து பொது செயலாளர் காயல் அப்பாஸ் விலகல்!

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யில் இருந்து பொது செயலாளர் காயல் அப்பாஸ் விலகியுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார் . எனது தலைமையில் நடத்தி வந்த ஜனநாயக மக்கள்…

இராமநாதபுரம் ஆர்எஸ் மங்கலம் கோழி காவலன் கோட்டை தெற்கு பகுதி மழை வெள்ளத்தால் சூழ்ந்து தத்தளிக்கிறது!

மறைக்கபட்டசெய்திகள்.மறுக்கபடும் நியாயங்கள். இராமநாதபுரம் ஆர்எஸ் மங்கலம் கோழி காவலன் கோட்டை தெற்கு பகுதி மழை வெள்ளத்தால் சூழ்ந்து தத்தளிக்கிறது உங்கள் ஊரில் உள்ள செய்திகளும் புலனாய்வு இணையதளத்தில்…

புதுமடத்தில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றி கால்வாய் அமைத்து தர புதுமடம் தெற்கு நற்பணி மன்றம் அரசுக்கு கோரிக்கை!

இராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தில் தேங்கி உள்ள மழை நீரை அகற்றி கால்வாய் அமைத்து தர புதுமடம் தெற்கு நற்பணி மன்ற தலைவர் சீனி முஹைதீன், ஒருங்கிணைப்பாளர் சீனி…

புதுமடம் ஊராட்சியை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம்.மக்கள் கடும் கொந்தளிப்பு!

புதுமடம் ஊராட்சியை புறக்கணிக்கும் மாவட்ட நிர்வாகம். மக்கள் கடும் கொந்தளிப்பு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது அதிகாரிகளா?கண் விழிக்குமா? நிர்வாகம்! இந்த காணொளியை பாருங்கள். தீர்வு கிடைக்கும் வரை…

கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 

கீழக்கரை,நவ.03:-திரிபுராவில் விஸ்வ இந்து பரிசத் திட்டமிட்டு கலவரம் செய்து முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் வீடுகள் கடைகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்…

தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் கோரிக்கை மனு அனுப்பும் நூதன போராட்டம்!

ராமநாதபுரம், அக்.29- ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் தமிழக முதலமைச்சருக்கு 15 அம்ச கோரிக்கைகளை…

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் முஹம்மது
ஃபருஸ் கோட்டாட்சியர் சேக் மன்சூரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் NTF சார்பில் ஒரு மாத காலம் தொடர் நிகழ்ச்சியாக போதை ஒழிப்பு தொடர் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்த தொடர் பிரச்சாரம் கோரிக்கைகளை முன்…

தென்னம்பிள்ளை வலசை அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா! 

இராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட தென்னம்பிள்ளை வலசை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி மற்றும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் நூதன ஆலய அஷ்டபந்தன…

இலந்தைக்கூட்டம் கிராமத்தில் நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்கும் திட்டம்! 

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை பஞ்சாயத்தில் இலந்தை கூட்டம் கிராமத்தில் என்.எஸ்.இ பவுன்டேசன் நிதியுதவியுடன் மாவட்ட ஆட்சியர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நீடித்த நிலைத்த சுகாதார கிராமங்களை உருவாக்கும் திட்டத்தினை…