இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்
டாக்டர்.ஜாகிர் உசேன் தன் ஆதரவாளர்களுடன்
தாய் கழகமான தமுமுகவில் கரம் கோர்த்தார்.
மாநிலச் செயலாளர்கள் சலிமுல்லாஹ்கான்,
சாதிக் பாட்சா முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் தன்னை முழுமையாக தாய் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
தமுமுக வாட்டாரத்தில் இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்றொரு நிகழ்வு

சமூகநீதி மாணவர் இயக்கம் ரூபாய் 20 ஆயிரம் மருத்துவ உதவி

14-01-2022 இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தை சேர்ந்த முஹம்மது இக்பால் வயது 30 ரயிலில் நிலைதடுமாறி கீழே விழுந்து அவர் வலது காலை இழந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
குடும்பத்தார்கள் தமுமுகவிடம் மருத்துவ உதவி கேட்டனர்.தமுமுகவின் சமூகநீதி மாணவர் இயக்கம் தென் மண்டல செயலாளர் Er அப்துல் வாஜித்
சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான், ஆகியோர்
மருத்துவ உதவியாக ரூபாய் 20 ஆயிரம்-மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் சுலைமான் அவரிடம் முதல் கட்ட உதவியாக வழங்கினார்

நிகழ்ச்சியில்
தமுமுக மாநில செயலாளர்
சலிமுல்லா கான் மமக மாவட்ட செயலாளர் கலந்தர் ஆசிக், தமுமுக மாவட்ட செயலாளர் யாசர் அரபாத், தமுமுக மமக மாவட்ட பொருளாளர் ஹமீது சபீக்,தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் பாபு, முஹம்மது பஹத்,
இராமநாதபுரம் நகர நிர்வாகிகள் அப்துல் ரஹீம், முஹம்மது தமிம், மைதீன் கனி, அர்சத், அப்துல் லத்தீப், சம்சுதீன், மாணவ அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

வெளியிடுவோர்
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 🔥🔥👇🏻👇🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *