இராமேஸ்வரம் நகரில் பழுதடைந்த சாலைகளை சீர் செய்ய, மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில், குடிநீர் வடிகால் வாரியம், தேசிய நெடுஞ்சாலை துறை, மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நகராட்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர் கழக செயலாளர், நாசர்கான் கலந்து கொண்டு நகரில் பழுதடைந்த சாலைகளை இரண்டே நாளில் பழுதடைந்த சாலைகளை சரி செய்து தரவேண்டும். என கோரிக்கை வைத்ததை தொடர்ந்து வரும் 15.11.2021 ந்தேதி திங்கட்கிழமை பழுது பார்த்தல் பணி தொடங்கும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

வெளியிடுவோர்
நேஷனல் பிரஸ் & மீடியா பெடரேஷன்
(பதிவு எண்-773/2007)
புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ்
ஊடக பிரிவு
98424 23752
94434 65765 🔥🔥🔥🔥👇🏻👇🏻

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *