இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வேல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் திருமதி.லீலாவதி மலையரசு சார்பில் 10 இருக்கைகள் மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்கள் 200-பேருக்கு 10-கிலோ எடையிலான அரிசி பைகளை அரசு மருத்துவமனை துணைக் கண்காணிப்பாளர் மூத்த மருத்துவர் மலையரசு வழங்கினார்.

உடன் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மலர்வண்ணன்,மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால்,உதவி நிலைய மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி,கொரோனா நோடல் அதிகாரி முதிலேஸ்வரன் உட்பட மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *